உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை (02.08.2018) முற்பகல் 9.00 மணியளவில் காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி இயக்கம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலகர்கள்,

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை (02.08.2018) முற்பகல் 9.00 மணியளவில் காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி இயக்கம் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும்,

தேர்ந்தோர் பட்டியலில்  1 முதல் 1700 வரை இடம் பெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

HIGH_SCHOOL_HM_PANEL_2018-Final

CEO, VELLORE.