ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 2019 முதல் தாள் 08.06.2019 அன்று நடைபெறுதல்- முதல் தாள் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர்கள் மட்டும் 06-06-2019 அன்று காலை 08.00 மணிக்கு தேர்வு மையத்திற்கான OMR விடைத்தாட்களை சரிபார்க்கும் பணிக்கு சத்துவாச்சாரி, Holly Cross Matric Hr Sec பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்.

ஆசிரியர் தகுதித் முதல் தாள் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்  மற்றம் துறை அலுவலர்கள் கவனத்திற்கு

ஆசிரியர் தகுதித் தேர்வு மையத்திற்குண்டான OMR விடைத்தாட்கள் சரிபார்க்கும் பணிக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர்கள் 06-06-2019 அன்று காலை 08.00  மணிக்கு சத்துவாச்சாரி,  Holly Cross Matric மேல்நிலைப் பள்ளிக்கு தவறாமல் வருகை புரிய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  அதிமுக்கியத்துவமான பணிஎன்பதை கருத்தில் கொண்டு செயல்படுமாறும்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு நடைபெறவுள்ள முதன்மைக் கண்காணிப்பாளர்கள்  மற்றம் துறை அலுவலர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.