அரசு/நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 58 வயதுநிறைவு பெற்றவர்கள் மற்றும் 31.05.2018 முதல் மறுநியமன அடிப்படையில்பணிபுரிபவர்கள் – பணியிலிருந்துவிடுவிப்பாணை-பெறுதல்

அரசு/நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்.

அரசு/நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 58 வயதுநிறைவு பெற்றவர்கள் மற்றும் 31.05.2018 முதல் மறுநியமன அடிப்படையில்பணிபுரிபவர்கள் – பணியிலிருந்துவிடுவிப்பாணை பெறுதல் சார்பான செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து அதில்தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.