அரசு/நகரவை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வுநிலை, சிறப்புநிலை, பணிவரன்முறை மற்றும் தகுதிகாண் பருவம் சார்பான சிறப்பு முகாம் 12.10.2019 அன்று முற்பகல் 10.00 மணிக்கு வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறுதல்

அரசு/நகரவை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் கவனத்திற்கு,

அரசு/நகரவை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வுநிலை, சிறப்புநிலை, பணிவரன்முறை மற்றும் தகுதிகாண் பருவம் சார்பான சிறப்பு முகாம் 12.10.2019 அன்று முற்பகல் 10.00 மணிக்கு வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும்.

சார்ந்த ஆசிரியர்கள் சார்பான விவரங்களுடன் தங்கள் பள்ளியில் பணிபுரியும் அலுவலக பணியாளர் ஒருவரை  கூட்டத்தில் கலந்தகொள்ள அறிவுறுத்தும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.