அரசு உதவிபெறும் / பகுதி உதவி பெறும் / உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் / தாளாளர் / செயலர்கள் கவனத்திற்கு-தொடர் அங்கீகாரம் வழங்குதல் சார்பாக 07.10.2020 மற்றும் 08.10.2020 ஆகிய இரண்டு நாட்கள் காட்பாடி காந்திநகர் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெறுதல்.

தொடர் அங்கீகாரம் – அரசு உதவிபெறும் / பகுதி உதவி பெறும் / உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கு(6-12) தொடர் அங்கீகாரம் வழங்குதல் சார்பான ஜமாபந்தி  காட்பாடி காந்திநகர் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில் 07.10.2020 மற்றும் 08.10.2020 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.  30.05.2020 உடன் தொடர் அங்கீகாரம் முடியும் பள்ளிகள் அல்லது அதற்கு முன்பே தொடர் முடிந்த பள்ளிகளும் இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நாட்களில் தொடர் அங்கீகாரம் சார்பான உரிய கருத்துருவுடன் கலந்துகொள்ளுமாறு சார்ந்த அரசு உதவிபெறும் / பகுதி உதவி பெறும் / உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் / தாளாளர் / செயலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF SCHOOLS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.