அனைத்து செயல்முறைத் தேர்வு தொடர்பாக தொழிற்கல்வி ஆசிரியர்கள் கூட்டம் 05.02.2018 பிற்பகல் 2.00 மணி அளவில் SSA கூட்ட அரங்கில் நடைபெறும்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

அனைத்து செயல்முறைத் தேர்வு தொடர்பாக தொழிற்கல்வி ஆசிரியர்கள் கூட்டம் 05.02.2018 பிற்பகல் 2.00 மணி அளவில் SSA கூட்ட அரங்கில் நடைபெறும். எனவே,  அனைத்துவகை தொழிற்கல்வி ஆசிரியர்களை கூட்டத்தில் கலந்துகொள்ள ஏதுவாக விடுவிக்குமாறு சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஓவிய ஆசிரியர்களையும், பணியிலிருந்து விடுவித்தனுப்ப தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.