அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நாளை (19.07.2019) வேலூர், அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு,

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நாளை (19.07.2019) வேலூர், அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கபட்டுள்ள நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளும்படி தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.