அனைத்து அரசு/ நகரவை /ஆதி.திரா.நல/அரசு நிதியுதவி/ வனத்துறை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நாளை (29.05.2018) அன்று பிற்பகல் காட்பாடி, காந்திநகர், SSA) அலுவலக கூட்ட அரங்கில் 2.30pm மணிக்கு வேலூர் கல்வி மாவட்டத்திற்கும், 4.00pm மணிக்கு திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்கும் நடைபெறும்

அனைத்து அரசு/ நகரவை /ஆதி.திரா.நல/அரசு நிதியுதவி/ வனத்துறை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் நாளை (29.05.2018) அன்று பிற்பகல் காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) அலுவலக கூட்ட அரங்கில்

வேலூர் கல்வி மாவட்டம்          – நாள்  29.05.2018 – பிற்பகல் 2.30 மணிக்கும்

திருப்பத்தூர் கல்வி மாவட்டம் – நாள் 29.05.2018 – பிற்பகல் 4.00 மணிக்கும் நடைபெறும்.

அனைத்து அரசு/ நகரவை /ஆதி.திரா.நல/அரசு நிதியுதவி/ வனத்துறை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் தவறாமல் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கூட்டத்தில் 9ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்கள் பெயர் பட்டியல் மற்றும் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை, தேர்ச்சிபெற்றோர் எண்ணிக்கை ஆகிய விவரத்தை ஒப்படைக்குமாறும், எவரும் இல்லை எனில் ‘இன்மை’ அறிக்கையினை சமர்ப்பிக்கவும் சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.