அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் – லோக்சபா தேர்தல் சார்பான படிவத்தை 19.11.2018 அன்று காலை 10.00 மணிக்கு வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் தலைமையாசிரியர் கூட்டத்தில் (சாரணர் இயக்க கூட்டம்) ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்,

லோக்சபா தேர்தல் சார்பான படிவத்தை 19.11.2018 அன்று காலை 10.00 மணிக்கு வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் தலைமையாசிரியர் கூட்டத்தில் (சாரணர் இயக்க கூட்டம்) ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் Online-ல் உள்ள படிவத்தனையும் பூர்த்தி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது மிகவும் அவசரம் என்பதால் தனி கவனம் செலுத்திடவும்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.