அனைத்துவகை பள்ளிகளில் கோடைவிடுறை நாட்களில் மாணவர்கள் நலன் கருததி சிறப்புவகுப்புகள் நடத்துதல்கூடாது – அறிவுரை வழங்குதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/தாளாளர்கள்/ முதல்வர்கள்,

 

அனைத்துவகை பள்ளிகளில் கோடைவிடுறை நாட்களில் மாணவர்கள் நலன் கருதி சிறப்புவகுப்புகள் நடத்துதல்கூடாது என பள்ளிக்கல்வி இயக்குநர்அவர்ளிடமிருந்துபெறப்பட்டுள்ள அறிவுரையின்படி கோடைவிடுமுறை நாட்களில் சிறப்புவகுப்புகள் நடத்துதல்கூடாது என தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.